விவசாய நிலங்களை சேதப்படுத்தும் வன விலங்குகளை தடுக்கக் கோரி விவசாயிகள் சார்பில் தடாகம் பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. 35 ஆண்டுகளுக்குப் பின்னர் தடாகம் பகுதியில் விவசாயிகள் சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.
விவசாய நிலங்களை சேதப்படுத்தும் வன விலங்குகளை தடுக்கக் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

Leave a Reply