கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வீரபாண்டி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி அருண்குமார் கலந்து கொண்டார். இதில் வீடு இல்லாதவர்களுக்கு வீடு, பட்டா, கால்நடை மருத்துவம் மற்றும் மழையால் சேதமடைந்த பகுதிகளை சரி செய்து பராமரிப்பு வேலைகள் செய்து தரும்படி மக்கள் கோரிக்கை வைத்தனர். அதை உடனடியாக தக்க ஏற்பாடு செய்து தருமாறு மக்கள் சார்பாக மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமாரிடம் கோரிக்கை மனு அளித்தார்.
மக்கள் கோரிக்கையை நிறைவேற்ற மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்த சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி அருண்குமார்

Leave a Reply