,

எம்.ஜி.ஆரை விமர்சித்த ஆ.ராசாவை கண்டித்து ஆர்ப்பாட்டம் – முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

s.p.velumani
Spread the love

எம்.ஜி.ஆரை விமர்சித்த பாராளுமன்ற உறுப்பினர்  ஆ.ராசாவுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், நீலகிரி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அவிநாசியில் 9.2.2024 – வெள்ளிக் கிழமை அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெறவுள்ள கண்டன ஆர்ப்பாட்டம் தொடர்பாக, கோவை மாவட்ட கழகம் சார்பில், இதய தெய்வம் மாளிகையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு உரையாற்றினார். இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன் கே.அர்ச்சுணன், பி.ஆர்.ஜி அருண்குமார், ஏ.கே.செல்வராஜ், செ.தாமோதரன், கே.ஆர். ஜெயராம், அமுல் கந்தசாமி, முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.