கோவை பச்சாபாளையத்தை சேர்ந்த பாலம் சுந்தரேசன் எனும் பெண்மணி தனது 86 வயதில் இரண்டு காதலும் பிற கதைகளும் எனும் தலைப்பில் புத்தகத்தை எழுதியுள்ளார். இந்த புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் கல்வித்துணை எனும் தன்னார்வத் தொண்டு நிறுவனர் சிவசுவாமி இந்த புத்தகத்தை வெளியிட்டார். இந்த புத்தகத்தில் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட 40க்கும் மேற்பட்ட சிறுகதைகள் உள்ளன.
இந்த புத்தகம் கருட பிரகாஷன் என்ற வட இந்திய பதிப்பகத்தால் அச்சிடப்பட்டுள்ளது, தற்போது இந்த புத்தகம் www.garudabooks.com என்ற இணைய வழியில் வாங்க இயலும் மேலும் கூடிய விரைவில் கடைகளில் விற்பனை செய்யப்பட உள்ளது.
Leave a Reply