80 வயது மூதாட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை பண்ருட்டி அருகே மாலையில் நடைபயிற்சி சென்ற மூதாட்டியிடம், மதுபோதையில் அத்துமீறிய இளைஞர்கள் மூதாட்டியை இழுத்து சென்று வாயில் மண்ணை திணித்து கூட்டு பாலியல் வன்கொடுமை.
மூதாட்டி அணிந்திருந்த 1 சவரன் தங்க நகைகளை பறித்துவிட்டு இளைஞர்கள் தப்பியோட்டம். உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மூதாட்டிக்கு தீவிர சிகிச்சை
Leave a Reply