கோவை பச்சாபாளையத்திலுள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியின் பதினேழாவது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராகப் பேராசிரியர் டாக்டர் ஏ. சேஷாத்ரி சேகர், இயக்குநர், இந்தியத் தொழில்நுட்பக் கழகம், பாலக்காடு, கேரளா அவர்கள் கலந்து கொண்டு 489 மாணவ மாணவியர்களுக்குப் பட்டங்களை வழங்கினார். இவ்விழாவிற்கு எஸ். என். ஆர் சன்ஸ் சாரிடபிள் டிரஸ்டின் தலைமை நிர்வாக அதிகாரி சி.வி.ராம்குமார் தலைமை வகித்தார். முன்னதாக விழாவின் வரவேற்புரையைக் கல்லூரி முதல்வர் முனைவர். மு. பால்ராஜ் வழங்கினார்.
Leave a Reply