வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

Spread the love

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையின் நீர்மட்டம் 63 அடியை கடந்துள்ளதால், ராமநாதபுரம் மாவட்டத்தின் பூர்வீக பாசனப்பகுதி விவசாய நிலத்திற்கு இன்று முதல் வினாடிக்கு 3000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.


வைகை ஆற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்வதால், தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம், ஆகிய ஐந்து மாவட்டங்களில் ஆற்றங்கையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *