, ,

வேசுக்கோ, தீசுக்கோ..!

sowdeswari amman
Spread the love

 

கோவை பூ மார்கெட்டில் ரோட்டில் சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் கத்தி போடும் திருவிழா நடைபெற்றது, இதில் அம்மனை அழைப்பதற்காக கோவிலுக்கு வரும் மக்கள் கத்திபோடும் திருவிழாவை நடத்தி வருகின்றனர், விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் வேசுக்கோ, தீசுக்கோ என்று பாடி,ஆடிக்கொண்டு கத்தியால் கைகளில் வெட்டிக் கொண்டே அம்மனை அழைத்தனர்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *