,

வீரபாண்டியில் அதிமுக அலுவலகத்தை திறந்து வைத்தார் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

spvelumani
Spread the love

கோவை அதிமுக புறநகர் வடக்கு மாவட்டம் வீரபாண்டி பேரூராட்சி  பகுதியில் கே.வி.என். ஜெயராமன் ஏற்பாட்டில் அம்மா மாளிகை என்ற பெயரில் அண்ணா திமுக அலுவலகத்தை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார். உடன் சட்டமன்ற உறுப்பினர்கள் பி.ஆர்.ஜி அருண்குமார், ஏ.கே,செல்வராஜ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஓ.கே.சின்ராஜ், அதிமுக மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் இருந்தனர்.