விஜயகாந்தின் திருவுருவப்படத்திற்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மலரஞ்சலி
Spread the love
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் திருவுருவப்படத்திற்கு அதிமுக கோவை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி தலைமையில் கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழகத்தின் சார்பில் கோவை சுகுணாபுரத்தில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
Leave a Reply