விசைத்தறியாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்ட சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார்

prg arunkumar
Spread the love

கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக கருமத்தம்பட்டியில் 15.04.2025 முதல் நியாயமான புதிய கூலி உயர்வு தர வேண்டி விசைத்தறியாளர்கள் நடத்தும் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார்  கலந்து கொண்டார். உடன் சூலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.பி.கந்தசாமி இருந்தார்.