, , ,

விக்கிரவாண்டி தொகுதியில் வெளிநபர்களுக்கு தடை…..!

re election
Spread the love

விக்கிரவாண்டி தொகுதியில் வருகிற 10ஆம் தேதி இடைத்தேர்தல் நடப்பதையொட்டி தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, அங்கு 8ஆம் தேதி மாலை 6 மணிக்கு பிறகு வெளிநபர்கள் நுழையவும், தங்கியிருக்கவும் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

தேர்தல் பிரசாரம் உள்ளிட்டவை மேற்கொள்ளக் கூடாது, இதை மீறினால் 2 ஆண்டு சிறை விதிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது