கோவை மாவட்டம் வால்பாறை அருகே ஊசிமலை எஸ்டேட் பகுதியில் 6 வயது குழந்தையை தாய்யின் கண் முன்னே சிறுத்தை தாக்கி இழுத்து சென்று கொன்ற சம்பவத்தால் பெரும் பரபரப்பு.
கோவை மாவட்டம் வால்பாறை அருகே ஊசிமலை எஸ்டேட் பகுதிக்கு ஜார்கண்ட் மாநிலத்த்தை சேர்ந்த அனுல் அன்சாரி என்பவர் மனைவி குழந்தைந்தைகளுடன வேலை செய்து கொண்டிருந்த நிலையில் அணுல் அன்சாரி இவரது மனைவி நசிரென் காத்துன் மற்றும் குழந்தை அப்சரா காத்துன் 6 வயது தேயிலை தோட்டத்தில் நின்று உள்ளனர். அப்போது குழந்தையை சிறுத்தை தாக்கி இழுத்து சென்றது இதை பார்த்த மக்கள் சிறுத்தையை விரட்டி சென்று உள்ளனர் அப்போது சிறுத்தை குழந்தையை தேயிலை தோட்டத்தில் விட்டு சென்றது. பலத்த காயமடைந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இதை தொடர்ந்து. காவல் துறையினரும் நகராட்சி தலைவர் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து குழந்தையின் உடலை கைபற்றி வால்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று உள்ளனர்.. வால்பாறையில் தாயின் கண்முன்னே சிறுமியை சிறுத்தை கடித்துக் கொன்றது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
Leave a Reply