முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 101 வது பிறந்தநாள் விழா கோவை பீளமேடு அண்ணா நகரில் நடைபெற்றது. விழாவில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்தி கலைஞர் திருவருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் உடன் கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி , தலைமை செயற்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியம் , பொதுக்குழு உறுப்பினர் ஆர்.மணிகண்டன் பீளமேடு பகுதி செயலாளர் துரை தமிழ்ச்செல்வன், வார்டு செயலாளர் நாராயணன் அறங்காவலர் ,குழு தலைவர் ராஜாமணி மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Leave a Reply