2024 நாடாளுமன்றத் தேர்தல், உரிமை மீட்பு ஸ்டாலினின் குரல் பொதுக்கூட்டம் வருகின்ற 17.02.2024 கோவை கொடீசியா மைதானத்தில் நடைபெற உள்ளது. இக்கூட்டம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் காளப்பட்டி சாலை சுகுணா மினி ஹாலில் கோவை நாடாளுமன்றத் தொகுதி திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்,
கோவை மாநகர் மாவட்ட செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான நா.கார்த்திக் தலைமையில் நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் திமுக சொத்துப் பாதுகாப்புக் குழு துணைத் தலைவர் பொங்கலூர் நா.பழனிச்சாமி, கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகர் மாவட்ட துணைச் செயலாளர் கல்பனா செந்தில், மாவட்ட பொருளாளர் எஸ்.எம். பி.முருகன், கோவை வடக்கு மாவட்ட துணை செயலாளர் அசோக் பாபு ஆறுக்குட்டி, கோவை தெற்கு மாவட்ட துணை செயலாளர் பி.கே.சாமிநாதன், திருப்பூர் வடக்கு மாவட்ட துணை செயலாளர் எஸ்.குமார், தலைமைக் நிர்வாகிகள் பி.நாச்சிமுத்து, பி.ஆர்.அருள்மொழி, மு.இரா.செல்வராஜ், நா.முருகவேல், அ.தமிழ்மறை, வி.ஜி.கோகுல், மீனா ஜெயகுமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பனப்பட்டி தினகரன்,
தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் வி.பாலசு ப்பிரமணியன், மெட்டல் கண்ணப்பன், ஆனந்தகுமார், டி.பி.சுப்பிரமணியன், இருகூர் சந்திரன், பொதுக்குழு உறுப்பினர்கள்
வெ.ந.உதயகுமார், ஆடிட்டர் சசிகுமார், மணிகண்டன், ரகு துரைராஜ், ரபீதீன்,மற்றும் பலர் பங்கேற்றனர்.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் தலைமையில் ஆலோசனை கூட்டம்

Leave a Reply