பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட தொண்டாமுத்தூர் தொகுதி கோவை சுகுணாபுரம் மேற்கு அரசு உயர்நிலைப் பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடி மையத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் அவரது குடும்பத்தினர் பொதுமக்களோடு வரிசையில் நின்று தங்களது வாக்கினைப் பதிவு செய்தனர்.
முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி வாக்களித்தார்

Leave a Reply