, , ,

மாவீரன் ஒண்டிவீரனின் நினைவு நாளை முன்னிட்டு மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகம் வழங்கும் விழாவை துவக்கி வைத்தார் சட்டமன்ற உறுப்பினர் பி ஆர் ஜி அருண்குமார்

PRG
Spread the love

இந்திய விடுதலைப் போராட்ட வீரர் மாவீரன் ஒண்டிவீரன் அவர்களின் 253வது நினைவு நாளை முன்னிட்டு தேசிய தாழ்த்தப்பட்டோர் மக்கள் நல உரிமை இயக்கம் சார்பாக துடியலூர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகங்கள் வழங்கும் விழாவை துவக்கி வைத்தார் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பி ஆர் ஜி அருண்குமார். உடன் ஆசிரியபெருமக்கள், கட்சியினர்.