தமிழக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி ,மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெறுவதை முன்னிட்டு, முகூர்த்த கால் நடும் பணியில் கலந்து கொண்டார் . மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கீதா, மாவட்டக்காவல் கண்காணிப்பாளர் பி .கே .அரவிந்த் , உதவி ஆட்சியர் (பயிற்சி) வைஷ்ணவி பால் , சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் ஆகியோர் உடன் உள்ளனர்.

Leave a Reply