,

மதுக்கரையில் நீர்மோர் பந்தலை திறந்து வைத்தார் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

s p velumani
Spread the love

​கோவை புறநகர் தெற்கு மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட மதுக்கரை மார்க்கெட் அருகே கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து இருந்து பொதுமக்களை காக்கும் வகையில் அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தலை ​முன்னாள் அமைச்சர் எஸ்​ பி.வேலுமணி திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர்மோர், தர்பூசணி, இளநீர், ஆரஞ்சு உள்ளிட்டவற்றை வழங்கினார். உடன் சட்டமன்ற உறுப்பினர் தாமோதரன், நகர செயலாளர் சண்முக ராஜா, கோட்டை ஹக்கீம் ஆகியோர்.