கோவை அவினாசி சாலையில் உள்ள ஜென்னி ரெசிடன்சியில் நடைபெற்ற அனிருத் துரைசாமி-சுப்ரஜா பாலசுந்தரம்
ஆகியோரின் திருமண வரவேற்பு விழாவில், கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான நா.கார்த்திக் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
மணமக்களை வாழ்த்திய முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக்

Leave a Reply