கோவை போலீஸ் காலனி சமுதாயக்கூடம் பகுதியில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சியில், கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில், கோவை மாநகராட்சி வடக்கு மண்டல தலைவர் கதிர்வேல், மணியகாரன்பாளையம் பகுதி திமுக செயலாளர் அஞ்சுகம் பழனியப்பன், மாமன்ற உறுப்பினர் தவமணி பழனியப்பன், வட்டச் செயலாளர் ஆர்.தாமோதரன், மாவட்ட பிரதிநிதி பன்னீர்செல்வம், 25 ஆவது வட்ட அவைத்தலைவர் சௌந்தரபாண்டியன், ஜெயபால், பால்ராஜ், குமார், கதிர்வேல், மணிகண்டன், ஜெய்லாவுதீன், தாமஸ், மதியழகன், சண்முகசுந்தரம், மணிவாசகம், ஜெகதீஷ் குமார், செல்வராணி, வசந்தா மணி, திமுக நிர்வாகிகள், கோவை மாநகராட்சி அதிகாரிகள், மாநகராட்சி அலுவலர்கள், மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்
போலீஸ் காலனி பகுதியில் மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக்

Leave a Reply