,

பொள்ளாச்சி நகராட்சியில் மாதாந்திர கூட்டத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட திமுக கவுன்சிலர்கள்

councillors
Spread the love

பொள்ளாச்சி நகராட்சியில் மாதாந்திர கூட்டம் நகராட்சி தலைவர் சியாமளா தலைமையில் நடைபெற்றது, நகராட்சி ஆணையாளர் சுப்பையா மற்றும் நகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர், முன்னதாக கடந்த கூட்டத்தில் அவதூறாக பேசிய சுயேட்சை வேட்பாளர் தேவகி மன்ற கூட்டத்திற்கு வந்ததால் திமுக கவுன்சிலர் மூன்று பேர் திடீரென மன்ற கூட்டம் நடக்கும்அலுவலகம் வெளியே சுயேட்சை வேட்பாளர் தேவகியை கைது செய்யவும் காவல்துறையினரை கண்டித்தும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியும் கோஷங்கள் எழுப்பி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *