அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க, முன்னாள் அமைச்சர், எஸ்.பி.வேலுமணி ஆலோசனையின் படி, முன்னாள் அமைச்சர் முனைவர் பொள்ளாச்சி வி. ஜெயராமன் வழிகாட்டுதலின்படி தெரு முனை பிரச்சாரம் கூட்டம் நடைபெற்றது.
அதில் தலைமை பேச்சாளர் பரீஷ் ராஜா கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். பிரசார கூட்டத்திற்கு பொள்ளாச்சி கிழக்கு ஒன்றிய அவைத்தலைவரும் ஆச்சிபட்டி ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.என். ரங்கநாதன் முன்னிலை வகித்தார். பொள்ளாச்சி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆர். செந்தில்குமார் தலைமை வகித்தார் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஒன்றிய துணை செயலாளர் ஆச்சிபட்டி தியாகராஜன், கோ -ஆப்டெக்ஸ் முன்னாள் தலைவர் மனோகரன், ஒன்றிய பொருளாளர் அறிவழகன், மாவட்ட பிரதிநிதி ஆர்.காளிங்கராஜ் ஆச்சிபட்டி ஊராட்சிமன்ற துணை தலைவர் கல்யாணி காளிங்கராஜ், ஆச்சிபட்டி பாலுகுட்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Leave a Reply