, ,

பேராசிரியர் க.அன்பழகனின் 102 ஆவது பிறந்தநாள் – மாலை அணிவித்து மரியாதை செலுத்திய கோவை மாவட்ட திமுகவினர்

n karthik
Spread the love

திமுக முன்னாள் பொது செயலாளர் க.அன்பழகனின் 102 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு,வடகோவையில் உள்ள கோவை மாவட்ட திமுக அலுவலகத்தில் கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா. கார்த்திக் அவரது உருவப் படத்திற்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வில், மாநகர் மாவட்ட துணைச் செயலாளர்கள் கோட்டை அப்பாஸ்,கல்பனா செந்தில், மாநில தீர்மானக்குழு இணைச்செயலாளர் நாச்சிமுத்து,கழக சட்டத்துறை இணைச் செயலாளர்கள் கே. எம். தண்டபாணி,பி.ஆர்.அருள்மொழி, தீர்மானக் குழு உறுப்பினர் மு. இரா. செல்வராஜ், தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளர் மண்டல பொறுப்பாளர் அ. தமிழ்மறை, பொதுக்குழு உறுப்பினர்கள் ச. குப்புசாமி, தங்கம் சந்திரசேகர், பகுதிச் செயலாளர்கள் காந்திபுரம் பகுதிச் செயலாளர் ஆர். எம். சேதுராமன்,பெரிய கடைவீதி பகுதி-1 செயலாளர் கோவை மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் மார்க்கெட் எம். மனோகரன், பீளமேடு பகுதி-2 செயலாளர் மா. நாகராஜ், பகுதி அவைத்தலைவர் சாரமேடு இஸ்மாயில், வட்டக்கழக செயலாளர்கள் எஸ். போஸ், ப. ப. சிவக்குமார், கே. ராமநாதன்,டவுன் பா. ஆனந்தன்,  மாநகர்  மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் விவசாய அணி அமைப்பாளர் அக்ரிபாலு, சிறுபான்மை நலக்குழு அமைப்பாளர் இல. தேவசீலன்,வழக்கறிஞர் அணி அமைப்பாளர் அன்புச் செழியன்,தகவல் தொழில்நுட்ப அணி  அமைப்பாளர் ஆர்.கே.சுரேஷ்,மாணவரணி அமைப்பாளர் சிவப்பிரகாஷ்,தொண்டர்கள் அமைப்பாளர் கணேசன், கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை தலைவர் துரை. கதிரவன்,தலைமை கழக பேச்சாளர் சிங்கை பிரபாகரன்,உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.