கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெரியநாயக்கன்பாளையம் அருகே ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் மழைநீர் புகுந்து பாதிப்படைந்த இடங்களை சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் பார்வையிட்டார், மேலும் பள்ளிக்கு கழிப்பிட வசதி, சில பராமரிப்பு வேலைகள் செய்து தரும்படி கோரிக்கை வைத்தனர். உடனடியாக தக்க ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தார். உடன் தலைமை ஆசிரியர் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், அதிமுக நிர்வாகிகள் இருந்தனர்.
பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றீய எம்எல்ஏ பி.ஆர்.ஜி.அருண்குமார்

Leave a Reply