ஜெயலலிதாவின் ஏழாம் ஆண்டு நினைவஞ்சலியை முன்னிட்டு பூ மார்க்கெட் பகுதி 69 வட்டக் கழக சார்பில் வட்டக் கழக செயலாளர் கே எம் பாலமுரளி தலைமையில் ஜெயலலிதாவின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. உடன் இளைஞர் அணி இணை செயலாளர் கே எம் கமலக்கண்ணன், சார்லஸ், அன்பழகன், வீராசாமி, வாசுதேவன், ஜெகதீஷ், மணிமாறன், புஷ்பராஜ், முருகேஷ், கோபால், பேபி இந்திரா, மகாலட்சுமி, நித்யா, சத்யா, பிரசாந்த், சுந்தரம் மற்றும் பலர் உடன் இருந்தனர்
பூமார்க்கெட் 69வது வட்ட கழகம் சார்பில் ஜெயலலிதா படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை

Leave a Reply