புலியகுளம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் திருவிழாவை முன்னிட்டு திருவிளக்கு வழிபாடு நடைபெற்றது. இதில் 320 திருவிளக்குகள் ஏற்றப்பட்டு திருவிளக்கு வழிபாடு நடைபெற்றது இந்த திருவிளக்கு வழிபாடு ஊர் தலைவர் பா. அறிவழகன் தலைமையில் நடைபெற்றது.
புலியகுளம் மாரியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை

Leave a Reply