புலியகுளத்தில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றக்கோரி சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள்

Spread the love

​கோவை புலியகுளம் அந்தோணியார் தேர் வரும் ​பாதையில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றக்கோரி அப்பகுதி மக்கள் 50க்கும் மேற்பட்டோர் புலியகுளம் விநாயகர் கோயில் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்ததையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.