,

பீளமேட்டில் நீர்மோர் பந்தலை திறந்து வைத்தார் திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக்

neermorpandhal
Spread the love

கோவை மாநகர் மாவட்டம், பீளமேடு பகுதி-2 திமுக சார்பில், பீளமேடு பிரிக்கால் அப்பாரட்மென்ட் அருகில் அமைக்கப்பட்டுள்ள நீர்மோர் பந்தலை, கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான நா.கார்த்திக் திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர்மோர்,இளநீர், பழவகைகளை வழங்கினார்.

இந்நிகழ்வில் பீளமேடு பகுதி-2 செயலாளர் மா.நாகராஜ், வட்ட செயலாளர்கள் மோகன்ராஜ்,சசிகுமார்,ஜெபமாலை தாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உடன் தலைமை செயற்குழு உறுப்பினர் வே.பாலசுப்ரமணியம்,பொதுக்குழு உறுப்பினர்கள் மணிகண்டன், மு.மா.ச.முருகன், வார்டு செயலாளர் நவீன் முருகன்,பகுதி துணை செயலாளர்கள் விஜய்,இரா.நாகராஜ், மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.