பி.எஸ்.ஜி., மருத்துவமனையில் நுரையீரல் சுவாச நோய்கள் குறித்த தேசிய மாநாடு
Spread the love
கோவை பி.எஸ்.ஜி., மருத்துவமனையில் நுரையீரல் சுவாச நோய்கள் குறித்த தேசிய மாநாடு தொடங்கியது. இம் மாநாடு இன்று துவங்கி நவம்பர் 24ஆம் தேதி வரை நடக்கிறது,இதில் மருந்தியல் பேராசிரியர் அத்துல் மேத்தா குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.
இதில் மாநாட்டு ஒருங்கிணைப்பு தலைவர் டாக்டர் மோகன் குமார், செயலாளர் கார்த்திகேயன், மாநாட்டுத் தலைவர் ரவீந்திர சர்நாயக், துணைத் தலைவர் நித்தின் சரங்கர், சுபாகர் கண்டி உள்ளிட்டோர்.
#napcon #NAPConsistency #psgmedical #psgims #medical #lungs #medicalconclave
#thekovai #thekovaiherald #NewsUpdate #newsupdatetoday #cbepsg #kovaipsg #newsfeed
Leave a Reply