கோவை பள்ளபாளையத்தில் அரசு தொடக்கப் பள்ளியில் பிரிக்கால் நிறுவனர் விஜய் மோகன் 75வது பிறந்த நாளை முன்னிட்டு அந்நிறுவனத்தின் CSR திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட புதிய பள்ளி கட்டிடத்தை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பார்வையிட்டார், உடன் பிரிக்கால் சேர்மன் வனிதா மோகன், MP கணபதி ராஜ்குமார், திமுக தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் உள்ளிட்டோர்.
Leave a Reply