,

பாலமேடு பேரூராட்சி முன்னாள் சேர்மன் கஜேந்திரன் இல்லத்தில் அன்னதானம்

அன்னதானம்
Spread the love

மதுரை மாவட்டம் பாலமேட்டில் தைப்பூசத் திருநாளை முன்னிட்டு கஜேந்திரன் இல்லத்தில் அமைந்துள்ள முருகன் கோவிலில் பாலமேடு பேரூராட்சி முன்னாள் சேர்மன் கஜேந்திரன் கலந்துகொண்டு நூற்றுக்கும் மேற்பட்ட சாதுக்களுக்கு வஸ்திரம் பணம் மற்றும் அன்னதானத்தினை வழங்கினார். இதில் ஐயப்ப முருக பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.