பாரதீய வித்யா பவன் சார்பில் சிறுதுளி வனிதா மோகனுக்கு ‘குலபதி முன்ஷி விருது’
கோவை பாரதீய வித்யா பவன் சார்பில் சிறுதுளி தன்னார்வ அமைப்பின் நிர்வாக அறங்காவலர் வனிதா மோகனுக்கு ‘குலபதி முன்ஷி விருதை’ சிறப்பு விருந்தினர் சென்னை முருகப்பா குழுமத்தின் முன்னாள் செயல் தலைவர் முருகப்பன் வழங்கினார்,உடன் பாரதீய வித்யா பவன் கோவை மையத்தின் தலைவர் டாக்டர் பிகே கிருஷ்ணராஜ் வாணவராயர் தலைமை வகித்தார். பங்கேற்று சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் தொழிலதிபர்கள் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் தலைவர் எம். கிருஷ்ணன், தி சென்னை சில்க்ஸ் நிர்வாக இயக்குநர் விநாயகம், ரூட்ஸ் நிறுவனங்களின் தலைவர் ராமசாமி, எழுத்தாளர் இயகோகா சுப்பிரமணியம், மாணவ,மாணவியர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
பாரதீய வித்யா பவன் சார்பில் சிறுதுளி வனிதா மோகனுக்கு ‘குலபதி முன்ஷி விருது’

Leave a Reply