கேரளாவின் முதன்மை பத்திரிக்கை நிறுவனமான தீபிகா தனது நிறுவனத்தின் 139 ஆண்டு விழாவை முன்னிட்டு பல்வேறு துறைகளில் சாதனை சாதனையாளர்களை தேர்வு செய்து அவர்களை சிறப்பிக்கும் வகையில் விருதுகள் வழங்கியது. இதில் கல்வித்துறையின் நட்சத்திர கல்வியாளர் விருதானது கோவை மதுக்கரையில் உள்ள நைட்டிங்கில் கல்வி கல்லூரி குடும்ப தலைவரான எஸ் மனோகரனுக்கு வழங்கப்பட்டது. சமூக சேவை மற்றும் பாரா மெடிக்கல் துறையில் முதன்மை சாதனையாளராக உள்ள அவரை கோவையில் நடைபெற்ற பாராட்டு விழாவில் நட்சத்திர கல்வியாளர் விருது வழங்கி கௌரவித்தனர். இந்த விழாவில் தீபிகா பத்திரிக்கையாளரின் நிறுவனர் மைக்கேல், பிஷப் பால் அலபாடு, மேலாளர் ஜாய் திக்னியாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நைட்டிங்கேல் கல்வி குழும தலைவருக்கு நட்சத்திர கல்வியாளர் விருது

Leave a Reply