அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் நீலகிரி பாராளுமன்ற தேர்தல் பொருப்பாளராக நியமிக்கபட்ட மாநில பொதுச்செயலாளர் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் மாமன்ற உறுப்பினர் பி.எஸ்.சரவணகுமாருக்கு மாவட்ட துணை தலைவர் குணசேகரன், ஆர் கே ரவி, தென்றல் நாகராஜ், பறக்கும் படை ராஜ்குமார், தேசபக்தன் துரைசாமி, காமராஜ், துல்லா, செந்தில், சந்திரகுமார், கிருஷ்ணசாமி, யேசுதாஸ், சுரேஷ், இராவணன், முரளி ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.
நீலகிரி பாராளுமன்ற தேர்தல் பொருப்பாளராக நியமிக்கபட்ட பி.எஸ்.சரவணகுமாருக்கு வாழ்த்து தெரிவித்த காங்கிரஸ் கட்சியினர்

Leave a Reply