நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

sp velumani
Spread the love

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோவை தொண்டாமுத்தூரில், நீர் மோர் பந்தலை திறந்து வைத்து, இளநீர், மோர், தர்பூசணி, வெள்ளரிக்காய் மற்றும் பழச்சாறு உள்ளிட்டவைகளை பொதுமக்களுக்கு வழங்கினார்.