, , ,

நலத்திட்ட உதவிகளை வழங்கினர் சட்டமன்ற உறுப்பினர்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார் & ஏ.கே.செல்வராஜ்

A.K. Selvaraj
Spread the love

ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு கூடலூர் கவுண்டம்பாளையம் பகுதியில் கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளரும் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் மற்றும் மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.செல்வராஜ் ஆகியோர் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர். உடன் ஒன்றிய செயலாளர் கோவனூர் துரைசாமி , மாவட்ட, ஒன்றிய,பகுதி,வட்ட நிர்வாகிகள் மற்றும் செயல் வீரர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.