தமிழகத்தில் போதை பொருள் விற்பனையை கண்டு கொள்ளாமல் , விற்பனைக்கு துணை நிற்கும் ஆளும் திமுக அரசையும், முதல்வர் ஸ்டாலினை பதவி விலக கோரி பெரியநாயக்கன்பாளையத்தில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி அருண்குமார் கலந்து கொண்டார். இந்த மனித சங்கிலி போராட்டத்தில் அதிமுக மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
திமுக அரசை கண்டித்து சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தலைமையில் மனித சங்கிலி போராட்டம்

Leave a Reply