,

ஜோதி காலனி பகுதியில் தார்சாலை அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்த சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி. அருண்குமார்

prg arunkumar
Spread the love

நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சி​ ஜோதி காலனி விரிவு பகுதியில் தார்சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார் கவுண்டம்பாளையம் தொகுதி உறுப்பினர் ​பி.ஆர்.ஜி. அருண்குமார்​. உடன் ​அ​திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள்