முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 8 ஆம் ஆண்டு நினைவு அஞ்சலியை முன்னிட்டு கவுண்டம்பாளையத்தில் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி
நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்,சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் உடன் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றிய செயலாளர் ஜெயராம்,கோவனூர்_துரைசாமி,எம்ஜிஆர் இளைஞர் அணி மாவட்ட இணைச்செயலாளர் சசிகுமார், பெரியநாயக்கன்பாளையம் நகர செயலாளர் ரகுநாதன், கூடலூர் நகரக் கழக செயலாளர் குறுந்தாச்சலம் கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
ஜெயலலிதாவின் 8ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி பொதுமக்களுக்கு அன்னதானம்

Leave a Reply