, , ,

செல்போன் திருடிய மூவர் கைது

arrest
Spread the love

கோவை சுந்தராபுரம் பகுதியில் வசித்து வருபவர் கோபிநாத்.  இவர் இரவில் அறையில் தூங்கிக் கொண்டிருந்த போது, இவரது செல்போன், அவரது நண்பர் செல்போன் திருடு போயின . சுந்தராபுரம் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்யப்பட்டதை அடுத்து ,கண்காணிப்பு கேமராவில் ஆய்வு செய்த போது,தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஹரிஹரன், மாடசாமி, நவீன் குமார் ஆகியோர் செல்போன் திருடியது கண்டுபிடிக்கப்பட்டதைடுத்து மூவரையும் சிறையில் அடைத்தனர் .

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *