கோவை சுந்தராபுரம் பகுதியில் வசித்து வருபவர் கோபிநாத். இவர் இரவில் அறையில் தூங்கிக் கொண்டிருந்த போது, இவரது செல்போன், அவரது நண்பர் செல்போன் திருடு போயின . சுந்தராபுரம் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்யப்பட்டதை அடுத்து ,கண்காணிப்பு கேமராவில் ஆய்வு செய்த போது,தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஹரிஹரன், மாடசாமி, நவீன் குமார் ஆகியோர் செல்போன் திருடியது கண்டுபிடிக்கப்பட்டதைடுத்து மூவரையும் சிறையில் அடைத்தனர் .
Leave a Reply