சென்னைக்கு ரெட் அலர்ட்

rain
Spread the love

சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் அதி கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் ரெட் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனுடன் ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு பகுதிகளில் மழை தீவிரமாக இருக்க வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் வரை சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட் மட்டும் இருந்த நிலையில், தற்போது ரெட் அலர்டாக உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.