, , , ,

சூலூர் முன்னாள் விமானப்படை வீரர்கள் சங்கம் சார்பாக வயநாடு பேரிடர் நிவாரண நிதி……

sulur
Spread the love

சூலூர் முன்னாள் விமானப்படை வீரர்கள் சங்கம் சார்பாக வயநாடு இயற்கை பேரிடர் நிவாரண நிதியாக ரூ.75000 தொகை வயநாடு விமானப்படை வீரர்கள் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சூலூர் முன்னாள் விமானப்படை வீரர்கள் சங்கத்தின் தலைவர் அப்துல் ஹக்கீம் பொதுச் செயலாளர் திரு.சோ. ரமேஷ்குமார் பொருளாளர் திரு.தேனப்பன் மற்றும் சங்க நிர்வாகிகள் எஸ் சுப்ரமணியம். தனுஸ்கோடி இன்னும் பலர் கலந்து கொண்டனர். வயநாடு விமானப் படை சங்கம் சார்பில் நிர்வாகிகள் லாசர், கிருஷ்ணன் குட்டி மற்றும் அப்துல் ஹசீஸ் கலந்து கொண்டனர்.