சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க கோவை சுகுணாபுரத்தில், கோடை வெயிலில் தவிக்கும் பொதுமக்களின் தாகத்தைப் போக்கும் வகையில் நீர், மோர் பந்தலை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்து, மோர், இளநீர், தர்பூசணி மற்றும் பழச்சாறு உள்ளிட்டவற்றை பொதுமக்களுக்கு வழங்கினார்.
சுகுணாபுரத்தில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

Leave a Reply