கோவை புறநகர் தெற்கு மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட குனியமுத்தூர் பகுதி கழகம், சுகுணாபுரம் பேருந்து நிலையம் அருகே கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து இருந்து பொதுமக்களை காக்கும் வகையில் அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தலை முன்னாள் அமைச்சர் எஸ் பி.வேலுமணி திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர்மோர், தர்பூசணி, இளநீர், ஆரஞ்சு உள்ளிட்டவற்றை வழங்கினார்.
சுகுணாபுரத்தில் நீர்மோர் பந்தலை திறந்து வைத்தார் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

Leave a Reply