சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

Spread the love

மதுரை சாலை பாதுகாப்பு மாதம் கடைபிடிக்கபடுவதால், போக்குவரத்து துறை, போக்குவரத்து காவல், போக்குவரத்து கழகம் சார்பில் பெரியார் பேருந்து நிலையத்தில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரம் வழங்கப்பட்டு ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.
இதில், வட்டார போக்குவரத்து அலுவலர் (நடுவம் ) பாலமுருகன், வட்டார போக்குவரத்து ஆய்வாளர் சுந்தரராஜன், போக்குவரத்து காவல் ஆய்வாளர் பூர்ண கிருஷ்ணன் சார்பு ஆய்வாளர் செல்வகுமார்,அரசு போக்குவரத்துக் கழக உதவிப் பொறியாளர் அசோக்குமார், கார்த்திகேயன், கிளை மேலாளர்கள் கலந்து
கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *