கோவை கவுண்டம்பாளையம், மாரியம்மன் நகர் பகுதியில் அடிப்படை வசதியான ரோடு அமைக்க அந்த பகுதி மக்கள் கோரிக்கையை ஏற்று சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் நேரில் சென்று ஆய்வு செய்தார். உடன் அதிமுக நிர்வாகிகள், அந்த பகுதி மக்கள் இருந்தனர்.
சாலை அமைக்கும் பணியை ஆய்வு செய்த சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார்

Leave a Reply