,

சாலை அமைக்கும் பணியை ஆய்வு செய்த சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார்

prg arunkumar
Spread the love

கோவை கவுண்டம்பாளையம், மாரியம்மன் நகர் பகுதியில் அடிப்ப​டை வசதியான ரோடு அமைக்க அந்த பகுதி மக்கள் கோரிக்கையை ஏற்று சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் நேரில் சென்று ஆய்வு செய்தார். உடன் அதிமுக​ நிர்வாகிகள், அந்த பகுதி மக்கள் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *