1998 ல் கோவையில் நடந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்தோருக்கு புஷ்பாஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி பாஜக உள்ளிட்ட இந்து இயக்கங்கள் சார்பில் கோவை ஆர்.எஸ்.புரத்தில் நடைபெற்றது. இதில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், இந்து முன்னணி தலைவர் காடேஸ்வர சுப்ரமணியன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு குண்டு வெடிப்பில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
கோவை குண்டு வெடிப்பில் இறந்தவர்களுக்கு புஷபாஞ்சலி

Leave a Reply