அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்கவும், கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளரும் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான பி.ஆர்.ஜி. அருண்குமார் முன்னிலையில் நடைபெற்ற கோவை புறநகர் வடக்கு மாவட்டம் அவிநாசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அவிநாசி வடக்கு ஒன்றியம் மற்றும் அவிநாசி பேரூராட்சி சேவூர் பாப்பம்பட்டி ரோட்டில் அமைந்துள்ள சிவசக்தி மஹாலில் வளர்ச்சி பணிகள் மற்றும் மக்கள் பணிகள் குறித்து செயல் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேசுகிறார். உடன் அவிநாசி வடக்கு ஒன்றிய செயலாளர் சேவூர் ஜி வேலுச்சாமி, அவிநாசி பேரூராட்சி எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் ஜெயபால், நீலகிரி நாடாளுமன்ற வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வன், கோவை புறநகர் வடக்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் நாசர், மாவட்டம், சார்பணி, ஒன்றிய , பேரூராட்சி, கிளை செயல் வீரர்கள் கலந்து கொண்டனர்
கோவை அதிமுக புறநகர் வடக்கு மாவட்ட செயல்வீரர்கள் அலோசனை கூட்டம்



Leave a Reply