கோவையில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் 71வது பிறந்த நாள் விழா நலத்திட்ட உதவிகளை வழங்கிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

edappadi palanisamy
Spread the love
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் 71 வது பிறந்த நாளை முன்னிட்டு கோவை குனியமுத்தூரில் கோவை தெற்கு மாவட்டம் சார்பில் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு, அண்ணா தொழிற்சங்க பேரவை இணைந்து நடத்திய ‘ரத்தத்தின் ரத்தமே’ ரத்ததான முகாமை தொடங்கி வைக்கிறார் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி.

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் 71 வது பிறந்த நாளை முன்னிட்டு கோவை இதயதெய்வம் மாளிகையில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பள்ளி மாணவ மானவிகளுக்கு மடிக்கணினி வழங்குகிறார் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி. உடன் சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன் கே.அர்ச்சுணன், கே.ஆர்.ஜெயராம், அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவின் செயலாளர் சிங்கை ராமச்சந்திரன், கோவை மாநகர் மாவட்ட புரட்சி தலைவி அம்மா பேரவை செயலாளர் ஆர்.பிரபாகரன், துணை செயலாளர் செந்தில்வேல்
​முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் 71 வது பிறந்த நாளை முன்னிட்டு கோவையில் புரட்சி தலைவி அம்மா பேரவை சார்பில் புலியகுளம் அன்னை தெரசா முதியோர் இல்லத்தில் சிறப்பு பிரார்த்தனை செய்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி.
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் 71 வது பிறந்த நாளை முன்னிட்டு கோவையில் புரட்சி தலைவி அம்மா பேரவை சார்பில் புலியகுளம் அன்னை தெரசா முதியோர் இல்லத்தில் அன்னதானம் வழங்குகிறார் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி. உடன் சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன் கே.அர்ச்சுணன், கே.ஆர்.ஜெயராம், அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவின் செயலாளர் சிங்கை ராமச்சந்திரன், கோவை மாநகர் மாவட்ட புரட்சி தலைவி அம்மா பேரவை செயலாளர் ஆர்.பிரபாகரன், துணை செயலாளர் செந்தில்வேல்